608
சென்னை அடையார் பரமேஸ்வரி நகர் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பாலு என்பவர், குப்பையை தரம் பிரிக்கும் போது பூக்களுடன் தங்க சங்கிலி இருந்ததைக் பார்த்து அதை வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ...

240
கோவையை அடுத்த பேரூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய தனியார் பங்களிப்புடன் திடக்கழிவு வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுச்சூழல் பாதிக்காமல் குப்பைகளை மறுசுழற்சி செய...

321
சென்னை தியாகராய நகரில்  சாலை ஓரமாக குப்பைத்தொட்டியில் கிடந்த 14 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் 7காலி தோட்டாக்களை தூய்மை பணியாளர்கள் 2 பேர் கண்டெடுத்து போலீசில் ஒப்படைத்தனர். சிசிடிவி காட்சிகள...

289
கடலூர் மாநகராட்சியில் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலானவை மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், வயதானவர்களை வைத்து வேலை வாங்குவதாகவும் ஒப்பந்ததாரர்களை மேயர் சுந்தரி ராஜ...

236
சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் குப்பை லாரிகள், பொக்லைன், மெக்கானிக் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும்படி மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். நிரந்...

286
திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக மாற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். தினமும் சராசரியாக 15 டன் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக், துணிகளை தனியாக பிரித்தெடுத்து...

951
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீயை 11 நாட்கள் போராடி அணைக்க 76 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும், டீ காபி உணவு வகைகளுக்கு மட்டும் 27 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக மா...



BIG STORY